கதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்

Posted by - June 11, 2020
திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் 11 நாளான இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா…
Read More

கொரோனாவினால் வெறிச்சோடியது நிலாவெளி கடற்கரை

Posted by - June 11, 2020
சிறிலங்காவின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பது சுற்றுலாத்துறை ஆகும். அத்துறையில் தனக்கென ஓர் இடத்தினை வகிப்பது திருகோணமலை – நிலாவெளி…
Read More

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம்

Posted by - June 11, 2020
 மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று ; (10.06.2020)…
Read More

இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

Posted by - June 10, 2020
வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட…
Read More

சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - June 10, 2020
முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில், கடந்த 1998ம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை…
Read More

வீடு உடைத்து கொள்ளை – ஐவர் கைது

Posted by - June 10, 2020
திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில்…
Read More

தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை

Posted by - June 10, 2020
இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தமது குடும்பங்கள் புறக்கணிக்கும் நிலையேற்படுமென,…
Read More

பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே தொல்பொருள் செயலணி!

Posted by - June 10, 2020
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக…
Read More

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பரந்தனில் சிரமதானம்

Posted by - June 10, 2020
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, தர்மபுரம் சுகாதாரப் பணிமனையினர் இணைந்து…
Read More

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி

Posted by - June 10, 2020
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும்…
Read More