விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்

Posted by - June 20, 2020
கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ்…
Read More

அரச திணைக்கள ஊழல் குறித்து கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்!

Posted by - June 20, 2020
மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி…
Read More

நாவாந்துறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது

Posted by - June 20, 2020
யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520…
Read More

மணல்காடு மணல் அகழ்வு விவகாரம்; ஒப்பந்தம் மூலம் தீர்த்து வைப்பு!

Posted by - June 20, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மணல் விநியோக முரண்பாடு பருத்தித்துறை பொலிஸார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச…
Read More

தாக்குதலுக்கு சென்ற ஏழுபேர் கைது!

Posted by - June 20, 2020
யாழ்ப்பாணம் – நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால்…
Read More

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!

Posted by - June 20, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
Read More

யாழ்.மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளது! -வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

Posted by - June 19, 2020
யாழ்.மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
Read More