கடந்த காலங்களைவிட அதிக ஆசனங்களை இம்முறை பெறுவோம் என நம்புகிறார் மாவை சேனாதிராஜா

Posted by - June 21, 2020
ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின்…
Read More

லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம்! – துரைராசசிங்கம்

Posted by - June 21, 2020
லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து…
Read More

யாழில் குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

Posted by - June 21, 2020
யாழ்.நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு  சென்றவரை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை, தாக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.…
Read More

மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Posted by - June 21, 2020
மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…
Read More

முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் 1200ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - June 21, 2020
முல்லைத்தீவு- வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தொடர்போராட்டத்தின் 1200ஆவது நாளில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவினரின்…
Read More

கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாகவே காணிகள் சுவீகரிக்கப்பட்டன -சிவசக்தி ஆனந்தன்

Posted by - June 21, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாக, முல்லைத்தீவில் 25 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் அபகரித்துள்ளதாக தமிழ் மக்கள்…
Read More

கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் – மாவை

Posted by - June 21, 2020
ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின்…
Read More

வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; இருவர் கைது!

Posted by - June 21, 2020
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும்…
Read More

மூதூர்க் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடு தான் பிரதேச செயலாளரை ஓரங்கட்டிய செயற்பாடு!

Posted by - June 20, 2020
மூதூர்க் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடு தான் பிரதேச செயலாளரை ஓரங்கட்டிய செயற்பாடு என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More