களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக பழமையான வைத்தியசாலையான களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (புதன்கிழமை)…
Read More

யாழ். அரியாலையில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் : அனுமதி கோரியவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Posted by - June 24, 2020
அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள்…
Read More

தமிழ் மக்களுக்காக சம்பந்தன் சாதித்தவை எவை?-சுரேஷ் கேள்வி

Posted by - June 23, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனால் விமர்சிக்கத்தான் முடியும் அவரால்…
Read More

யாழில் வாள்வெட்டு: இருவர் காயம் – ஒருவர் கைது

Posted by - June 23, 2020
யாழ்ப்பாணம் – இருபாலை மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்…
Read More

யாழில்.தேர்தல் வாக்குகள் எண்ணும் ஒத்திகை!

Posted by - June 23, 2020
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை  நடைபெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
Read More

அதிக விலைக்கு இறைச்சி விற்பனை செய்தால் முறையிடவும்!

Posted by - June 23, 2020
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை…
Read More

தமிழர் கிராமங்களை நெருக்கும் சிங்கள குடியேற்றங்கள்…!

Posted by - June 23, 2020
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் தமிழர் கிராமங்களை அண்மித்து சிங்கள குடியேற்றங்கள் நகர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Read More

வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 23, 2020
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அட்டூழியங்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கத்தை காட்டுவதாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜி

Posted by - June 22, 2020
15 வருடங்களுக்கும் மேல் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதே, சிறிலங்கா அரசாங்கத்தின் முதலாவது நல்லிணக்க சமிஞ்சையாக…
Read More