சித்தங்கேணியில் வயோதிப பெண்களை தாக்கி கொள்ளை

Posted by - June 27, 2020
வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தி தாக்கி  25 பவுன் தங்க…
Read More

நல்லுாரிலுள்ள பாரதியார் சிலை மீது தேர்தல் சுவரொட்டிகள்

Posted by - June 27, 2020
யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை…
Read More

மடு மாதா ஆலய திருவிழாவில் ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி- இம்மானுவேல்

Posted by - June 27, 2020
அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள்…
Read More

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் நீக்கப்பட்டது நயினாதீவிற்கான பாஸ் நடைமுறை

Posted by - June 27, 2020
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.…
Read More

மன்னாரில் மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Posted by - June 26, 2020
எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை மன்னாரில் நடைபெற்றுள்ளது. மன்னார்…
Read More

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை – சி.வி.

Posted by - June 26, 2020
நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மஹிந்த…
Read More

கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களுக்கு ஆளுநர்; விஜயம் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்வு

Posted by - June 26, 2020
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு அந்தந்த மாவட்டங்களின் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்ந்தார்.
Read More

தமிழரசு வேட்பாளர்களையே இணக்கத்துடன் வைத்திருக்க முடியாத மாவை ஏனையோரை எப்படி இணைப்பார்? சுரேஸ் கேள்வி

Posted by - June 26, 2020
தனது தலைமையின் கீழ் இருக்கும் தமிழரசு வேட்பாளர்களையே இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியாத மாவை சேனாதிராஜா எவ்வாறு ஏனையோரை இணைத்துக்…
Read More

யாழ் ஆயரை சந்தித்த த.தே.ம முன்னணியினர்

Posted by - June 26, 2020
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று (26) காலை ஆயர்…
Read More