விவசாய அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் அதிக ஒதுக்கீடுகள் – வீரசேகர

Posted by - July 1, 2020
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்திக்கென கூடிய ஒதுக்கீடுகளை கமநல அபிவிருத்தித் திணைக்களம் வழங்கவுள்ளதாக அதன் ஆனையாளர் நாயகம் டபிள்யு.…
Read More

சாவகச்சேரியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - July 1, 2020
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மட்டக்களப்பு மாவட்ட நெல் அறுவடை விழா

Posted by - July 1, 2020
சிறுபோக நெல் அறுவடை மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிளிலும் தற்பொழுது சிறப்பாக இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் வழங்கிய உரமானியம் மற்றும்…
Read More

முல்லைத்தீவில் இரவு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞன் கைது

Posted by - July 1, 2020
முல்லைத்தீவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - June 30, 2020
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று இன்று (30) பிற்பகல்…
Read More

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டியது

Posted by - June 30, 2020
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More

விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர்! இளைஞர்கள் கைது

Posted by - June 30, 2020
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகக் கடந்த மாதம்…
Read More

நீதியான தேர்தல் பற்றி சம்பந்தன் கருத்துக் கூற தகுதியுள்ளவரா? கேள்வி எழுப்பும் ஆனந்தசங்கரி

Posted by - June 30, 2020
இராணுவத்தினரதும், புலனாய்வாளர்களினதும் தீவிர கண்காணிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதால், நீதியான தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக…
Read More

ஊடகச் சந்திப்பை நடத்திய விமலேஸ்வரியும் ஏனையோரும் கட்சியிலிருந்து உடன் நீக்கம்: மாவை உத்தரவு

Posted by - June 30, 2020
இலங்கைத் தமிழரசுக் கட்சி மகளிர் அணி யாழ்.மாவட்ட செயலாளர் யாழ். ஊடக அமையத்தில் ஊடகச் சந்திப்பு நடத்திய விமலேஸ்வரி, மேற்படி…
Read More

யாழ். தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!

Posted by - June 30, 2020
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.…
Read More