கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்

Posted by - July 7, 2020
கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். என்று வவுனியாவில் கடந்த 1236 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்…
Read More

காங்கேசன்துறை – மஹரகம வைத்தியசாலைகளுக்கூடாக புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

Posted by - July 7, 2020
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை – மஹரகம வைத்தியசாலைகளுக்கூடாக காலிக்கு புதிய போக்குவரத்து…
Read More

பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்

Posted by - July 7, 2020
உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த…
Read More

மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள்

Posted by - July 7, 2020
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில்…
Read More

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக மற்றுமொருவர் கைது!

Posted by - July 7, 2020
பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே நேற்றிரவு படையினரால் கைதுசெய்யப்பட்டு…
Read More

கோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு

Posted by - July 7, 2020
யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…
Read More

அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்

Posted by - July 7, 2020
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாது செயற்படுமிடத்து எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலினை சுயாதீனமாக…
Read More

யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - July 7, 2020
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்.…
Read More

மட்டக்களப்பிற்கு பிக்குகளால் ஆபத்து

Posted by - July 7, 2020
மட்டக்களப்பு வெல்லாவெளி கிராமத்தில் விகாரை அமைக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
Read More

கரும்புலிகள் தினத்தில் முல்லைதீவில் குண்டை வெடிக்கவைக்க திட்டமிட்டனர்

Posted by - July 7, 2020
கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
Read More