கட்டுவாப்பிட்டி தற்கொலை குண்டுதாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளார்

Posted by - July 16, 2020
கடந்த வருடம் ஏப்பிரல் 26 ம் திகதி சாய்ந்தமருதுவில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மரபணுமாதிரிகள் மூலம் அந்த இடத்தில்…
Read More

அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன்

Posted by - July 16, 2020
கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை…
Read More

யாழ்.கொழும்புத்துறையில் 17 கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - July 16, 2020
கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நீதிமன்றின் உத்தரவில்…
Read More

உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்

Posted by - July 16, 2020
உள்ளுராட்சி மன்றங்களுக்கு காணப்படும் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியுமென வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.…
Read More

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்- ஜனாதிபதிக்கு மாவை கடிதம்

Posted by - July 16, 2020
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

Posted by - July 16, 2020
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு மன்னார்…
Read More

யாழில் சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும் – விஜயகலா!

Posted by - July 16, 2020
இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிபரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு…
Read More

குப்பைகளை வீதியில் வீசியவர்களுக்கு தண்டம் – கொரோனோ பரவும் என வழக்கு தாக்கல்!

Posted by - July 16, 2020
யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய…
Read More

வவுனியாவில் தமிழர் பாரம்பரியத்தை நினைவுகூரும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!

Posted by - July 16, 2020
வவுனியா, தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவரின் நினைவுத் தூபிக்கு முன்பாக ஆடிப்பிறப்புக் கொண்டாடப்பட்டது. வவுனியா முச்சக்கரவண்டி சங்கத்தின் அனுசரணையில் தமிழ்…
Read More

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவு!

Posted by - July 16, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான…
Read More