16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று : வடக்கு, கிழக்கு, கொழும்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்க ஏற்பாடு

Posted by - May 18, 2025
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read More

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

Posted by - May 18, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா…
Read More

தேர்தலுக்கு பின் தொங்கு நிலையில் பிரதேச சபைகள்!-மக்கள் கருத்துக்களை பெற்று தீர்மானம் எடுப்போம்!

Posted by - May 18, 2025
பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும்…
Read More

ஜே.வி.பி யின் சூழ்ச்சியில் இருந்து தமிழர்களை மீட்க தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைய வேண்டும் !

Posted by - May 18, 2025
உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் நோக்குடன் வடக்கு கிழக்கின் தமிழ்க் கட்சிகள் இணைவு தொடர்பாக திறந்த மனதுடன் சந்திப்புகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான…
Read More

வடக்கு கிழக்கில் ஆளும் தரப்பு ஆட்சியை கைப்பற்றுவதை தடுப்பதே எமது நோக்கம்!

Posted by - May 18, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாகிய நாம் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றை சந்தித்து…
Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது!

Posted by - May 18, 2025
கிளிநொச்சி  பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

கனடாவிலிருந்து இலங்கை குற்ற கும்பல் தலைவரை நாடு கடத்த உத்தரவு

Posted by - May 17, 2025
பிரான்சின் பெரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவரை…
Read More

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளி

Posted by - May 17, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. போரதீவுப்பற்று பிரதேச…
Read More

திருகோணமலையில் தமிழின அழிப்பில் படுகொலையானவர்களுக்கான நினைவேந்தல்.

Posted by - May 17, 2025
திருகோணமலையில் தமிழின அழிப்பில் படுகொலையானவர்களுக்கான நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.  
Read More