வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயம்

Posted by - July 20, 2020
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பெண் விரிவுரையாளர் யானை தாக்கி பலி

Posted by - July 20, 2020
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை
Read More

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றல்

Posted by - July 20, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை& ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றும்…
Read More

தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வடமராட்சி மீனவர்கள்!

Posted by - July 20, 2020
கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து…
Read More

இரு கட்சி ஆதரவாளர்கள் சாவகச்சேரியில் நள்ளிரவில் மோதல்

Posted by - July 20, 2020
சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு மோதிக் கொண்டதில், பெண் ஒருவர்…
Read More

தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தது தமிழ் மக்கள் பேரவை!

Posted by - July 19, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையால் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி: ஏறாவூரில் சம்பவம்

Posted by - July 19, 2020
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 17.07.2020 இரவு இடம்பெற்றுள்ள வாகன விபத்து சம்பவத்தில் ஏறாவூர்,…
Read More

வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

Posted by - July 19, 2020
ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை 17.07.2020 மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கூட்டமைப்பின் ஆசனங்களை பறிக்கவே பலரும் களமிறங்கியுள்ளனர் – கமலநேசன்

Posted by - July 19, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பிரதிநிதித்துவ ஆசனத்தினை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் களமிறங்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பிரதேச…
Read More