நல்லூர் கந்தசுவாமிகோயில் திருவிழா- பல கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Posted by - July 21, 2020
யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருப்பதாக யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.
Read More

“சுமந்திரனின் பெயரை உச்சரிக்கும் கடைசி நாள் ஆகஸ்ட் 5” – கஜேந்திரகுமார்

Posted by - July 21, 2020
“பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள திகதியான ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பிறகு சுமந்திரனின் பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை ஏற்படாது”…
Read More

நல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி-அன்னதானம், தாக சாந்தி, நேர்த்திக் கடன், வியாபாரங்களுக்குத் தடை!

Posted by - July 21, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர…
Read More

கிளிநொச்சி விரிவுரையாளர் சாவடையவில்லை!

Posted by - July 21, 2020
கிளிநொச்சியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ். போதனா
Read More

மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - July 20, 2020
அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் ஓர் அங்கமே மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம்…
Read More

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பலி

Posted by - July 20, 2020
வவுனியா – கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் வேப்பம் மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.
Read More

இரகசியமாக பதிவுத்திருமணம் செய்த மாணவி தற்கொலை

Posted by - July 20, 2020
யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஓர் பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
Read More

வவுனியாவில் பெரிய மரங்களை சாய்த்த பலத்த காற்று: ஒருவர் காயம்

Posted by - July 20, 2020
வவுனியாவில் இன்று மதியம் வீசிய பலத்த காற்றினால் மூன்றுமரங்கள் வேரோடு சாயந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read More