தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மீது அம்பாறையில் வாள்வெட்டு தாக்குதல்

Posted by - August 11, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் வாள்வெட்டுத் தாக்குதல். படுகாயமடைந்த நிலையில்
Read More

போலி நாணயத்தாளுடன் அச்சுவேலியில் பெண் கைது!

Posted by - August 10, 2020
போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

தமிழ்த் தேசிய உணர்வாளர்களை இணைத்து வலிமையான ஓர் அணியை உருவாக்குவோம்!

Posted by - August 10, 2020
“எமது தொடர்ச்சியான செயற்பாடுகள் என்பது கட்சிக்கு வெளியில் இருக்கக் கூடிய ஈடுபாடும் செயற்திறனும் மிக்க தமிழ்த் தேசிய உணர்வாளர்களை இணைத்து…
Read More

கால்வாயில் மிதந்து வந்த காணாமல் போனவரின் தலை

Posted by - August 10, 2020
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில்…
Read More

யாழில் வெள்ளை வேனில் இளம் யுவதி கடத்தல்

Posted by - August 10, 2020
யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கில் வெள்ளை வேனில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More

தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது?

Posted by - August 10, 2020
தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள் என தமிழ்க் கூட்டமைப்பின்…
Read More

கட்சித் தலைவரான எனக்குத் தெரியாமல்தான் கலையரசனை நியமித்தார்கள்! -மாவை

Posted by - August 10, 2020
எனக்குத் தெரியாமல்தான் தேசியப் பட்டியலுக்கு கலையரசனை நியமிப்பது என்ற முடிவு மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழரசுக் கட்சியின் தலைவர்…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை!

Posted by - August 10, 2020
இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி…
Read More

தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு தன்னிச்சையானது

Posted by - August 9, 2020
ஆசனப்பட்டியல் ஆசனம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு தன்னிச்சையானது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
Read More