சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 19, 2025
கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. முன்னாள் போராளி தமிழரசன்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

Posted by - May 18, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு…
Read More

மட்டு. மாவட்டத்தில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - May 18, 2025
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
Read More

எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும்

Posted by - May 18, 2025
பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக கூறுகின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் கூறியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ்…
Read More

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2025
திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  திருகோணமலையின் சில சிவில் அமைப்புகளின் இளைஞர்கள் ஒன்றிணைந்து திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில்…
Read More

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

Posted by - May 18, 2025
30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு  இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன. இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவு…
Read More

16 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வெளிச்சியுடன் கத்தோலிக்க ஆலயத்தில் அனுஷ்டிப்பு

Posted by - May 18, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான  ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு  ஆலயங்களில் விசேட திருப்பலியும்…
Read More

அம்பிளாந்துறையில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

Posted by - May 18, 2025
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறை வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளின் 16 வது ஆண்டு…
Read More

மன்னார் அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்

Posted by - May 18, 2025
மன்னார் – நானாட்டான் பிரதேச  செயலாளர் பிரிவுக்குற்பட்ட   அச்சங்குளம் கடற்கரையில்  உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
Read More

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2025
மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (18) காலை 11 மணியளவில்…
Read More