கூட்டமைப்பின் தோல்விக்கு சூழ்ச்சியே காரணம் என்கிறார் கலையசரசன்

Posted by - August 12, 2020
அம்பாறை – கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட…
Read More

தனக்கு தானே இடியன் துவக்கால் வெடிவைத்து ஒருவர் தற்கொலை!

Posted by - August 12, 2020
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நபர் ஒருவர் இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Read More

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு!

Posted by - August 12, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள்…
Read More

பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துவந்த கஞ்சா பொதிகள்!

Posted by - August 12, 2020
பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துவந்த நிலையில் 294 கிலோ கஞ்சா பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில், கடற்படையினர் இன்று…
Read More

யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 12, 2020
இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஈழ அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில…
Read More

வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்

Posted by - August 12, 2020
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
Read More

கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் யுவதி மீட்பு

Posted by - August 12, 2020
நீர்வேலி வடக்குப் பகுதியில் வானில் கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டார் என…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் யார்? பேரவையின் விஷேட கூட்டம் இன்று

Posted by - August 12, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி  முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின்…
Read More

கட்சித் தலைமையகத்தில் மந்திராலோசனை

Posted by - August 11, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி சூடுபிடித்திருக்கம் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம்
Read More