மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

Posted by - August 13, 2020
மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி  பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் மன்னார்-சௌத்பார் புகையிரத…
Read More

சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளில், கடும் அதிருப்தி அடைந்துள்ள மு.கா

Posted by - August 13, 2020
முஸ்லிம் சமூகத்துக்குரித்தான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்க மறுக்கும் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளில், கடும் அதிருப்தி அடைந்துள்ள மு.காவின் பிரதித் தலைவரும்…
Read More

மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு; கொலையா? என சந்தேகம்

Posted by - August 13, 2020
மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை(13) மதியம் நீரில்…
Read More

செஞ்சோலை படுகொலை நினைவேந்தலுக்கு தடை – நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரிக்கை

Posted by - August 13, 2020
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ள காவல்துறையினர் மீறி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர்.
Read More

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

Posted by - August 13, 2020
அம்பாறை, கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (வியாழக்கிழமை)…
Read More

பருத்தித்துறையில் விசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை

Posted by - August 13, 2020
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தும்பளை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.…
Read More

பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது!

Posted by - August 13, 2020
பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் முன்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில்

Posted by - August 13, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளை மறுதினம் சனிக்கிழமை (15) மு.ப 9 மணிக்கு…
Read More

திருகோணமலை தளத்தில் சித்திரவதைகள் இடம்பெறவில்லை என்கிறார் அதிகாரி வாக்குமூலம்

Posted by - August 13, 2020
திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது சித்திரவதைகளுக்கு அந்த பகுதியை பயன்படுத்தவில்லை என…
Read More

கொரோனாவை மறந்து எமது குழந்தைகளை பலிகொடுக்கமுடியாது!

Posted by - August 13, 2020
தேர்தல் காரணமாக மக்கள் கொரோனாவை மறந்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் கொரோனா எம்மை விட்டு முற்றாக நீங்கவில்லை. எனவே கொரோனாவை மறந்து…
Read More