தடையை மீறி செஞ்சோலை 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

Posted by - August 14, 2020
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள்…
Read More

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!

Posted by - August 14, 2020
யாழ்ப்பாணம், பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்தில் இருந்து பெண் ஒருவரின் எலும்புக் கூடு மற்றும்…
Read More

பற்றைக் காடாய் காட்சியளிக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவாலயம்!

Posted by - August 14, 2020
வரலாற்று ஆவணமாக  பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட…
Read More

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அஞ்சலி

Posted by - August 14, 2020
முல்லைத்தீவு வன்னிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இலங்கை விமானப் படையினர் மேற்கொண்ட விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று…
Read More

திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை- கு.க.செல்வம்

Posted by - August 14, 2020
திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் அரசாங்கத்தில் இணைவாரா?

Posted by - August 14, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
Read More

வடக்கு, கிழக்கு நிலத்தொடர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும்

Posted by - August 14, 2020
பாராளுமன்றம் சென்றுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் முக்கிய கடமையாக இருக்கக் கூடியது தமிழ் மக்களின்இருப்பை பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கு நிலத்தொடர்ச்சி…
Read More

தமிழ் அரசுக் கட்சியின் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி!

Posted by - August 14, 2020
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில்…
Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

Posted by - August 13, 2020
வவுனியாவில்   இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதவாச்சிபகுதியிலிருந்து  இன்று காலை (வியாழக்கிழமை)வவுனியா நோக்கிவருகைதந்த முச்சக்கரவண்டி இரட்டைபெரியகுளம்…
Read More

பொதுமக்கள் அரசியல்வாதிகளை வழிநடத்தும் பொறிமுறை நோக்கிய நகர்வு-தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Posted by - August 13, 2020
பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழ்…
Read More