அங்கப் பிரதட்சணம், கற்பூர சட்டி, காவடி எடுக்க தடை

Posted by - August 28, 2020
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி…
Read More

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - August 28, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28) காலை மிக…
Read More

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறுபேர் கைது!

Posted by - August 27, 2020
ஆவா என அழைக்கப்படும் வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள்…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு

Posted by - August 27, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
Read More

தீயில் எரிந்த இருவர் யாழில் பலி

Posted by - August 27, 2020
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில், 21ம் திகதியன்று தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று (26)…
Read More

படகுகளை கைவிட்டு புத்தளம் மீனவர்கள் தப்பியோட்டம்

Posted by - August 27, 2020
புத்தளத்திலிருந்து வருகைதந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன்…
Read More

விக்னேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாது கூச்சலிட்டு வருகின்றனர்

Posted by - August 27, 2020
“வரலாற்றை திரிவுபடுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள்,
Read More

யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் இன்று?

Posted by - August 27, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் பெரும்பாலும் இன்று  (27) இடம்பெறலாம் என பல்கலைக்கழகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More

தவறுகளை திருத்திக்கொள்வோம்-அமெரிக்காவிடம் சம்பந்தன்

Posted by - August 27, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் திருகோணமலையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு நேற்று மாலை 4.30…
Read More

தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும், அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாத கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது

Posted by - August 26, 2020
புதிய பாராளுமன்றின் கன்னி அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென்இலங்கை…
Read More