செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - September 7, 2020
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.…
Read More

விபத்து; வலயக்கல்வி முன்னாள் ஆசிரிய ஆலோசகர் சாவு!

Posted by - September 6, 2020
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

வாள்வெட்டு, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது

Posted by - September 6, 2020
வாள்வெட்டு, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

புதையல் தோண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைது

Posted by - September 6, 2020
வவுனியா- பூவரசங்குளம், அரபாநகர் பகுதியில் புதையல்தோண்ட முற்பட்ட 8 பேரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) காலை,…
Read More

வடக்கில் ‘புனர்வாழ்வு நிலையம்’ அவசியம்- சத்தியமூர்த்தி

Posted by - September 6, 2020
வடக்கில் போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு ‘புனர்வாழ்வு நிலையம்’ அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கில்…
Read More

நீராடச் சென்ற 12 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு- மட்டக்களப்பில் சோகம்

Posted by - September 6, 2020
மட்டக்களப்பு- வாகரை, மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்திலுள்ள குளத்தில் நீராடச் சென்ற சிறுமி, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை)…
Read More

இன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது

Posted by - September 5, 2020
இன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்
Read More

மணிவண்ணன் உடனடியாக இடைநிறுத்தம், கட்சிப் பெயரை அவர் பயன்படுத்த முடியாது! – கஜேந்திரகுமார் அறிவிப்பு

Posted by - September 5, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உடனடியாக வி.மணிவண்ணன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இனிமேல் மணிவண்ணன் இயக்கத்தின் பெயரை பாவிக்க முடியாது என்று…
Read More

வந்தாறுமூலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்- உறவுகள் போராட்டம்

Posted by - September 5, 2020
கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டு வந்தாறுமூலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) கிழக்குப்…
Read More