கடல் வழியாக இலங்கை வந்த இருவர் மன்னாரில் வைத்துக் கைது

Posted by - September 17, 2020
சட்டவிரோதமான முறையில் நேற்று அதிகாலை, இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடல் மார்க்கமாக வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்,…
Read More

விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!

Posted by - September 16, 2020
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு   சுமுகமாக தீர்த்து…
Read More

விசேட அதிரடிப்படையினரால் மட்டக்களப்பு புதூரில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு

Posted by - September 16, 2020
மட்டக்களப்பு புதூர் பிரதேச்திலுள்ள மீனவர் சங்க கட்டிட பகுதியில் கைவிடப்பட்டிருந்த உள்ளூதயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விசேட…
Read More

கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலையான சிவாஜிலிங்கம்

Posted by - September 16, 2020
தடையை மீறி திலீபனை நினைவு கூர்ந்தார் எனக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம்…
Read More

மட்டக்களப்பு நகரில் வீட்டுக் கிணற்றிலிருந்து சிசுவின் கண்டெடுப்பு!

Posted by - September 16, 2020
மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 40 நாள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று…
Read More

வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிஸார் ………

Posted by - September 16, 2020
வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிசார் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தியாகி திலீபனின் நினைவுதினத்தை…
Read More

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் நீதிமன்றம் தடை!

Posted by - September 16, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி!

Posted by - September 16, 2020
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. நெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால்…
Read More

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட புகையிரத பணியாளர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை!

Posted by - September 16, 2020
மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட புகையிரத பணியாளர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சி.பீ.ஆர்.பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மேலும் மன்னாரில் இருவர்…
Read More