கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலையான சிவாஜிலிங்கம்

231 0

தடையை மீறி திலீபனை நினைவு கூர்ந்தார் எனக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம் இன்று நண்பகல் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கடும் எச்சரிக்கையுடன் 2 இலட்சம் ரூபா பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.