புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள்

Posted by - September 18, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்…
Read More

புதிய செம்மணி வீதி வீடு ஒன்றில் கொள்ளை!

Posted by - September 18, 2020
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு புதிய செம்மணி வீதி வீடு ஒன்றில் கோம் தியேட்டர் சிஸ்டம் உள்ளிட்டவை திருட்டுப் போயுள்ளதாக வீட்டு…
Read More

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபருக்கு பிணை!

Posted by - September 18, 2020
நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணம் மாநகர சபை சாரதியை பிணையில் விடுவிக்க கோப்பாய்…
Read More

கரவெட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

Posted by - September 18, 2020
கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்க வேலாயுதம் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில்…
Read More

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – செங்கலடி பிரதேச சபையில் தீர்மானம்!

Posted by - September 18, 2020
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை கூட்டத்தின் போது 13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற…
Read More

யாழில் பாம்பு கடிக்கு இலக்காகி சில மணி நேரத்திலேயே உயிரிழந்த சிறுவன்

Posted by - September 17, 2020
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேசத்தில் பாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

யாழ். சந்தைகளில் 10 சதவீத கழிவு அறவிடப்படுவதை நிறுத்த நடவடிக்கை!

Posted by - September 17, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தப்படும் என்று…
Read More

முள்ளிப்வாய்க்காலில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

Posted by - September 17, 2020
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த தனியார் காணியொன்றிலிருந்து…
Read More