வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் பளை பொலிஸாரினால் கைது!

Posted by - September 19, 2020
வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று(வெள்ளிக்கிழமை) இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு…
Read More

மன்னார் பாலத்தடி கடற்பகுதியில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது

Posted by - September 19, 2020
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு படகு ஒன்றிணுள் வலைகளுக்குள் மறைத்து…
Read More

நினைவுகூரும் அடிப்படை உரிமையை மறுத்தால் போராட்டம்; தமிழ்க் கட்சிகளின் கூட்ட முடிவு குறித்து சுரேஷ்

Posted by - September 19, 2020
“30 வருடகால போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்குத் தடை…
Read More

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - September 18, 2020
வவுனியா, பன்றிகெய்தகுளத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட்ட…
Read More

மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படுமாம்

Posted by - September 18, 2020
மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள அரசாங்கத்தினால் நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்…
Read More

வடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு; மாவைக்கு விக்கி செய்தி

Posted by - September 18, 2020
“வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்த வாரம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது முழுமையான ஆதரவை…
Read More

மாவை அழைத்த கூட்டத்தில் முன்னணி கலந்துகொள்ளாது; தம்மை அழைக்கவில்லை என்கிறார் கஜேந்திரன்

Posted by - September 18, 2020
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடைசெய்து, தமிழ் மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையை அரசாங்கம் தடுத்துள்ளமைக்கு எதிராகப் போராடுவதற்காக தமிழரசுக்…
Read More

யாழ். பல்கலைக்கழக இணையவழி பகிடிவதை: நான்கு மாணவர்கள் இடைநிறுத்தம்

Posted by - September 18, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More

சிசு கொலை; தாய்க்கு மறியல்!

Posted by - September 18, 2020
பிறந்து 40 நாட்கள் ஆன குழந்தை ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் சந்தேகத்தில் கைதான குழந்தையின் தாய் விளக்கமறியலில்…
Read More

பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்! – மாே.சை க்கிள் பறிப்பு!

Posted by - September 18, 2020
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்…
Read More