பழுகாமத்தில் வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம்!

Posted by - September 23, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று…
Read More

திலீபனுக்கு அஞ்சலிசெலுத்துவது குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல் -சபையில் கஜேந்திரன்

Posted by - September 23, 2020
திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அதிகாரியொருவர் மட்டக்களப்பு மாவட்ட…
Read More

அம்பிட்டிய சுமணரத்தன தேரர் இனக்கலவரத்தினை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – இரா.துரைரெத்தினம்

Posted by - September 23, 2020
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி  இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான…
Read More

வீடு கட்ட பள்ளம் தோண்டிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Posted by - September 23, 2020
மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் ´வடக்கு வீதி´ என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக்…
Read More

உயிர் அச்சுறுத்தல் விடுத்து கொள்ளையிட்டவர்கள் கைது!

Posted by - September 23, 2020
பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத்…
Read More

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சம்பந்தனும் மனு; உயர் நீதிமன்றில் இன்று தாக்கல்

Posted by - September 23, 2020
அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை…
Read More

முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புக்கூடு பெண் போராளியின் என அடையாளம்

Posted by - September 23, 2020
பளை முகமாலையில் முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவல் பகுதியில் அகழ்வு மேற்கொள்ள இராணுவத்தினர் நீதிமன்ற உத்தரவை பெற்று கிளிநொச்சி…
Read More

சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள கருத்து; பச்செலெட் கருத்தை வரவேற்று விக்கி கடிதம்

Posted by - September 23, 2020
“மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான பார்வை சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை…
Read More

சம்மாந்துறையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி, கத்தி மீட்பு

Posted by - September 23, 2020
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பிரிவிலுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில்…
Read More