மட்டக்களப்பு மாநகரசப மற்றும் சீயோன் தேவாலயத்துக்கு ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி விஜயம்

Posted by - September 29, 2020
மட்டக்களப்பு மாநகரசப மற்றும் சீயோன் தேவாலயத்துக்கு ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி விஜயம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு பார்வையிட்டதுடன்…
Read More

ஆட்சிக்கு வந்தவர்கள் சரியானவைகளை நீக்குகின்றார்கள்

Posted by - September 29, 2020
அரசிலமைப்பை முழுமையாக மாற்றியமைத்து, அதனை தங்களுக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய ஆட்சியாளர்களிடம்
Read More

மன்னாரில் நல்லிணக்கக் கூட்டம்!

Posted by - September 29, 2020
மத ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வமத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கியவகையில் இன்று கூட்டம்  இடம் பெற்றது.…
Read More

தந்தை மற்றும் மகள் மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை!

Posted by - September 29, 2020
அம்பாறையில் காதலை ஏற்க மறுத்த மகள் மற்றும் தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை…
Read More

குடும்ப தகராறு – யாழில் வீடு ஒன்றுக்கு தீ வைப்பு

Posted by - September 29, 2020
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
Read More

மன்னார் எருக்கலம் பிட்டியில் 952 கிலோ மஞ்கள் கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது

Posted by - September 29, 2020
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளை மன்னார் எருக்கலம் பிட்டி…
Read More

தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்

Posted by - September 29, 2020
“வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த
Read More

தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக மட்டக்களப்பில் ஆறு பேருக்கு நீதிமன்றில் வழக்கு

Posted by - September 28, 2020
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை…
Read More

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

Posted by - September 28, 2020
2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தனது மகனை இழந்த அபுசாலி…
Read More

அச்சுவேலியில் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு படையினர் அச்சுறுத்தல்

Posted by - September 28, 2020
வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளரை பின்தொடர்ந்த இராணுவத்தினர் வீடியோ எடுத்துள்ளதுடன் கைதுசெய்வோம் என அச்சுறுத்தியுள்ளனர்.
Read More