கிழக்கு பல்கலைகழக 16 மாணவர்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல்

Posted by - October 5, 2020
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக 16 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இன்று திங்கட்கிழமைமாலை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான…
Read More

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை

Posted by - October 5, 2020
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய…
Read More

யாழ் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Posted by - October 5, 2020
யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை  பின்பற்றி செயற்படுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் தற்பொழுது நாட்டில்…
Read More

யாழில் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த நடவடிக்கை

Posted by - October 5, 2020
யாழ்ப்பாணம்- நாவலர் வீதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More

வவுனியாவில் தீ பரவல் – வீடுகளுக்கு பரவ விடாமல் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படை!

Posted by - October 5, 2020
வவுனியா – நவகம பகுதியில்  ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு  தீ செல்ல விடாது வவுனியா…
Read More

சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் – சி.யமுனாநந்தா

Posted by - October 5, 2020
சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப்…
Read More

முடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே 20 ஆவது திருத்தச் சட்டம்; யாழில் சுமந்திரன் உரை

Posted by - October 5, 2020
“இருபதாம் திருத்தச் சட்டம் குடியரசு அரசியல் யாப்பு என்ற பெயரில் முடியாட்சியை ஏற்படுத்தும் திருத்தமே இது” எனக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த்…
Read More

பருத்தித்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்; மூன்று இளைஞர்கள் நேற்று கைது

Posted by - October 5, 2020
பருத்தித்துறையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழ். மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் அவசர அறிவிப்பு!

Posted by - October 4, 2020
யாழ். மாவட்ட மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவசர…
Read More

யாழில் அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு ஆரம்பம்

Posted by - October 4, 2020
அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  ஆரம்பமானது. முதல்வர்கள் மன்றத்தினால், வருடாந்தம் நடாத்தப்படும் இந்த மாநாடு இம்முறை…
Read More