மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

Posted by - October 17, 2020
யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
Read More

வவுனியாவில் இரட்டைக் கொலை – ஒருவர் படுகாயம்

Posted by - October 17, 2020
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

கிழக்கில் காணிப் பிரச்சினைக்கு 50 வழக்குகள் தாக்கல் செய்யப்படும்

Posted by - October 16, 2020
கிழக்கில் அரசாங்கம் நிலம் சம்பந்தமாக பலவித அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. அதனால் கிழக்கு மாகாணத்தில் இன்று நிலப்பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது.…
Read More

தமிழரசுக் கட்சி ஒழுக்காற்றுக் குழுவின் தலைமைப் பதவியைத் துறந்தார் சி.வி.கே.சிவஞானம்

Posted by - October 16, 2020
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறார் என சி.வீ.கே.சிவஞானம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
Read More

தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் நாளை யாழ்ப்பாணத்தில் கூடுகின்றன

Posted by - October 16, 2020
தியாகி திலீபனின் நினைவேந்தலுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது.…
Read More

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார்

Posted by - October 16, 2020
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட…
Read More

வீட்டில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - October 16, 2020
வவுனியா- உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்…
Read More

யாழில் கைக்குண்டுடன் இளைஞர் கைது

Posted by - October 16, 2020
யாழில். கைக்குண்டு வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மோட்டார் சைக்கிளில்…
Read More

மதில் இடிந்து விழுந்து ஒருவர் பலி

Posted by - October 16, 2020
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் நீண்ட…
Read More

கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும்

Posted by - October 16, 2020
“மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு…
Read More