கிழக்கில் 25பேருக்கு கொரோனா- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - October 24, 2020
கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில் 11 பேருக்கும் கல்முனை…
Read More

ரயிலில் மோதி ஒருவர் பலி: மட்டக்களப்பு சந்திவெளியில் சம்பவம்

Posted by - October 24, 2020
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் கொண்டு சென்ற ரயிலில் மட்டக்களப்பு சந்திவெளியில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று…
Read More

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - October 24, 2020
பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று…
Read More

மட்டக்களப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; கான்ஸ்டபிளுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

Posted by - October 23, 2020
மட்டக்களப்பு – வெள்ளாவெளிப் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய…
Read More

யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு!

Posted by - October 23, 2020
யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ் நகரில் கொரோனா (கொவிட்-19) விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. தற்போது…
Read More

மன்னாரில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டுபேர் கைது

Posted by - October 23, 2020
மன்னாரில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மன்னார் கிராமம், சிலுவை…
Read More

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் முற்றுகை

Posted by - October 23, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கி வந்த சட்ட விரோத மதுபான விற்பனை…
Read More

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேர் திடீர் சுகயீனம்

Posted by - October 23, 2020
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேர் திடீர் சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More

மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 22, 2020
யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குற்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

டெங்கு தாக்கம் மீள ஆரம்பம்; யாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 22, 2020
டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை…
Read More