கிழக்கில் கொரோனா தொற்று 28 ஆக அதிகரித்தது; வாழைச்சேனையில் ஊரடங்கு!

Posted by - October 25, 2020
“கிழக்கு மாகாணத்தில் 28 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொது மக்கள்…
Read More

நல்லூரில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மானம்பூ உற்சவம்

Posted by - October 25, 2020
விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது…
Read More

முல்லையின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகளை மகாவலிக்குள் உள்வாங்கத் திட்டம்;-ரவிகரன்

Posted by - October 24, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத் தமிழ்க் கிராமங்களான நாயாற்றிற்குத் தெற்கேயுள்ள, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய்மேற்கு, கருநாட்டுக்கேணி , கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய்…
Read More

கிழக்கில் ஊரடங்கு: ’விரைவில் அறிவிப்போம்’

Posted by - October 24, 2020
கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை பிரதேசத்தில்   பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை எங்கு  அமுல்படுத்த வேண்டும் என்பதை, தாங்கள் மிக…
Read More

பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம்

Posted by - October 24, 2020
பூநகரியில் சுற்றுலா நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்…
Read More

லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞர் படுகாயம்!

Posted by - October 24, 2020
வவுனியா வைரவப் புளியங்குளம் பகுதியில் இன்று (24) காலை 10.30 மணியளவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன்…
Read More

புளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது

Posted by - October 24, 2020
வவுனியா, புளியங்குளம் பகுதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 3 மணிநேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டனர்.
Read More

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா!

Posted by - October 24, 2020
கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில்…
Read More

அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது

Posted by - October 24, 2020
அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5பேர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து…
Read More

மீனவர் சிலருக்கு கொரோனா-திருகோணமலை மத்திய மீன் சந்தைக்கு பூட்டு

Posted by - October 24, 2020
திருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதை அடுத்து திருகோணமலை மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ளது. அத்துடன்…
Read More