மட்டக்களப்பில் நாளைமுதல் ஒருவார காலத்துக்கு சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு

Posted by - October 26, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு…
Read More

53 நாடுகளின் தீப்பெட்டிகள்; சேகரித்து வைத்துள்ள யாழ் தீப்பெட்டி பிரியர்!

Posted by - October 26, 2020
வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பவர்களும் உண்டு.
Read More

அச்சுறுத்தலாக மாறியுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் : பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை

Posted by - October 26, 2020
யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

முள்ளிவளையில் மோட்டார் சைக்கிள் விபத்து! தீயில் எரிந்து இளைஞர் பலி

Posted by - October 26, 2020
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில்…
Read More

கிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு

Posted by - October 25, 2020
கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்;த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
Read More

விஷேட அதிரடிப்படையினரால் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு – இருவர் கைது

Posted by - October 25, 2020
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் சட்ட விரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.
Read More

மன்னார் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்; இரண்டு சிறுவர்கள் படுகாயம்

Posted by - October 25, 2020
மன்னார் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளார்கள். மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணை…
Read More

வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவு முடக்கம்

Posted by - October 25, 2020
வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்!

Posted by - October 25, 2020
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதால், தொற்று பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட…
Read More