20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.க்களிடம் இம்ரான் கேள்விக் கணைகள்

Posted by - October 27, 2020
சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டா 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு அளித்தார்கள் என்பதை முஸ்லி ம் எம்.பி.க்கள் தமது சமூகத்துக்கு…
Read More

மட்டக்குளி சமித்புர தனிமைப்படுத்தப்பட்டது

Posted by - October 27, 2020
மட்டக்குளி சமித்புர பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவதளபதி அறிவித்துள்ளார். சமித்புர தொடர்மாடி குடியிருப்பு பகுதியை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர்…
Read More

வவுனியாவில் வெளிமாவட்ட வியாபாரிகளிற்கு அனுமதி வழங்கவேண்டாம் – து.நடராஜசிங்கம்

Posted by - October 27, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடைந்துவரும் நிலையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வவுனியாவில் வியாபாரசெயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசு தடைவிதிக்கவேண்டும் என்று வவுனியா…
Read More

யாழ்ப்பாணத்தில் பாஷையூர், திருநகர் பகுதிகள் முடக்கப்பட்டன

Posted by - October 27, 2020
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் கிராமசேவகர் பிரிவுகளான பாசையூர் மேற்கு, திருநகர் ஆகிய கிராமசேவையாளர்கள் பகுதிகள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன.
Read More

குருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ் மாநகர முதல்வர்

Posted by - October 27, 2020
யாழ்ப்பாணம் – குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ்…
Read More

கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

Posted by - October 27, 2020
தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபைத்…
Read More

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - October 27, 2020
மட்டக்களப்பு வவுணதீவு காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில்; உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று (27) இரவு மீட்டுள்ளதாக வவுணதீவு…
Read More

பிள்ளைகளை கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது

Posted by - October 27, 2020
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
Read More

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் டெங்கினால் ஒருவர் இன்று உயிரிழப்பு ; 114 பேர் பாதிப்பு

Posted by - October 26, 2020
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் டெங்கினால் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை இந்த பகுதியில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு…
Read More