யாழ்ப்பாணத்தில் 14 பேருக்குக் கொரோனா; 956 பேர் தனிமைப்படுத்தலில்

Posted by - October 31, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இம்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த…
Read More

வெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு

Posted by - October 31, 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில் பணியாற்றியவர்களும் யாழ்ப்பாணம் சென்றதை தொடர்ந்து அவர் பயணித்த…
Read More

யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப்படுத்தப்படுவர் – மாநகர முதல்வர்

Posted by - October 31, 2020
யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண…
Read More

யாழ் தொற்றாளிகள் பயணித்த வழித்தடம் இதோ; அவசர கோரிக்கையுடன்!

Posted by - October 31, 2020
கொழும்பில் பணிபுரிந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று (30) கொரோனா தொற்று…
Read More

கல்முனைப் பிராந்தியத்தில் வணக்க ஸ்தலங்கள் அனைத்தும் பூட்டு!

Posted by - October 31, 2020
கொரோனா தீநுண்மியின் கொடுர தாக்கம் காரணமாக கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன. நேற்று (30) வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின்…
Read More

யாழில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா

Posted by - October 31, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிசிஆர் சோதனைகளின் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Read More

மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி உயிரிழப்பு!

Posted by - October 30, 2020
அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம்…
Read More

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போராடுகின்றோம் – காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

Posted by - October 30, 2020
எங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து…
Read More

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் துப்பாக்கி, வாள் மீட்பு

Posted by - October 30, 2020
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர்தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை…
Read More