புதுக்குடியிருப்பில் சுகாதாரமற்ற வகையில் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக அபராதம்

Posted by - May 31, 2025
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (30) நீதிமன்றினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டு கடுமையான…
Read More

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

Posted by - May 31, 2025
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…
Read More

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா

Posted by - May 31, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா எதிர்வரும் 09.06.2025…
Read More

பிள்ளையானின் கட்சி தலைமைக்காரியாலயத்தில் இரவு தீவிர சோதனை

Posted by - May 31, 2025
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றத்தடுப்பு…
Read More

சபைகளை அமைப்பதில் இணக்கம்- சுமந்திரன்

Posted by - May 30, 2025
அகில இலங்கை தமிழ் காங்கிரசுடனான பேச்சுவார்த்தையின் போது உள்ளூராட்சி  சபைகளை அமைப்பது தொடர்பில்  இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி…
Read More

அதிக ஆசனம் எடுத்த கட்சிக்கு ஆதரவு- கஜேந்திரகுமார்

Posted by - May 30, 2025
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிவடைந்துள்ளதை. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில்…
Read More

தமிழரசு- முன்னணி நேரடி சந்திப்பு

Posted by - May 30, 2025
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று…
Read More

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு

Posted by - May 30, 2025
யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர்…
Read More