கொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு

Posted by - April 5, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More

தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு!

Posted by - April 5, 2020
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சடலமாக…
Read More

கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களே அதிகம் பேர் பலி!

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸூக்கு (கொவிட் 19) பலியானவர்களில் பாலினம் விகிதம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்களை விட ஆண்களே அதிகளவு…
Read More

சரியான பொறிமுறை இல்லை.. இந்நிலையில் நாடாளுமன்றை கூட்டி பிரச்சினையை வளக்க கூடாது – விஜயதாச

Posted by - April 5, 2020
சரியான பொறிமுறையில்லாத நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தினைக் கூட்டி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய அவசிமில்லை என முன்னாள் நீதி அமைச்சரும், ஜனாதிபதி…
Read More

முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்ய வேண்டும் – ரணில்

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்…
Read More

ஒருநாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

Posted by - April 5, 2020
ஒரு நாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கான தேசிய நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை பொது…
Read More

மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது பொதுத்தேர்தல் குறித்து இந்த வாரம் தீர்மானம்.!

Posted by - April 5, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியபடி ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட இயலாமையால்…
Read More

கொழும்பில் காற்றின் தரம் உயர்வு!

Posted by - April 5, 2020
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொழும்பு நகரில் காற்று மற்றும் நீர் மாசு குறைவடைந்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின்…
Read More