கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்- கிறீபெல்ட்,யேர்மனி.

Posted by - February 11, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள்…
Read More

புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும்

Posted by - February 11, 2025
புதிய அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு பின்னடைவு இல்லை!

Posted by - February 11, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது பின்னடைவோ ஏற்படாது…
Read More

தையிட்டி விகாரை – மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை

Posted by - February 9, 2025
மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம் ; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு.
Read More

தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலை நாட்டவேண்டும்

Posted by - February 9, 2025
தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு…
Read More

அமரர்.வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை) அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - February 8, 2025
அமரர்.வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை)                                 பிறப்பிடம்:- சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணம்-தமிழீழம்     வதிவிடம்:- பூர்ஸ்ரட், யேர்மனி (Bürstadt, Germany)…
Read More

தொடரும் Help for smile இன் கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டம். (காணொளி)

Posted by - February 8, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for smile அமைப்பினூடாக 08/02/2025…
Read More

யாழ் மாதகல்,தெல்லிப்பளை ஆகிய கிராமங்களின் மாணவர்களுக்கு ஸ்ருட்காட் சித்திவிநாயகர் அருள்பாலித்ததார்.

Posted by - February 7, 2025
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 இன்று யாழ் மாவட்டம்…
Read More

பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது

Posted by - February 7, 2025
பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற…
Read More