இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து அகிம்சா கடும் அதிருப்தி

Posted by - February 14, 2025
சட்டமா அதிபர் அனுர பி மெதகொட செயற்பட்ட விதத்தினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியாயப்படுத்தியமை குறித்து படுகொலை செய்யப்பட்ட சண்டே…
Read More

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு : மாணவி கிருஷாந்தியின் படுகொலையுடன் தொடர்புடையவையா ?

Posted by - February 14, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
Read More

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு! உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்!

Posted by - February 14, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு…
Read More

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய ஆப்கானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்- 30 பேர் காயம்

Posted by - February 14, 2025
ஜேர்மனியின் மியுனிச் நகரில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பொதுமக்கள் மீது காரை மோதி மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள்…
Read More

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

Posted by - February 13, 2025
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதிச் சடங்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் கொக்குவில்…
Read More

பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம்.

Posted by - February 13, 2025
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு…
Read More

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

Posted by - February 12, 2025
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி…
Read More

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய நினைவுகள் நிழலாடி மனம் வேதனைக்குள்ளாகிறது!

Posted by - February 12, 2025
இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்துடன் பேசிய நினைவுகள் வந்து நிழலாடி…
Read More

வேலுப்பிள்ளை சிவநாதன் ( மறைமலை) அவர்களின் இறுதி வணக்கம்.

Posted by - February 11, 2025
தமிழீழ  விடுதலைப்போரட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்த மறைமலை அவர்கள் 03.02.2025  அன்று  சுகயீனம்  காரணமாகச் சாவடைந்துள்ளார்   வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை) அவர்களுக்கு …
Read More

கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்- கிறீபெல்ட்,யேர்மனி.

Posted by - February 11, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள்…
Read More