இராணுவத்தினர் வசமுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தாருங்கள்

Posted by - April 24, 2025
யாழ்ப்பாணம் கொட்டடி – மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்…
Read More

சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணியகத் திறப்புவிழா

Posted by - April 24, 2025
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணியகம் யேர்மனியில் 19-04-2025 அன்று வெகுசிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பணியகத்தை இளம் மாணவர்கள்…
Read More

நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டு நிகழ்வு.

Posted by - April 24, 2025
நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த ‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்’ நெதர்லாந்தில் தியாகச்சுடர் அன்னை பூபதி…
Read More

முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு பொலிஸாரின் துன்புறுத்தல்.

Posted by - April 22, 2025
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - April 21, 2025
இலங்கையில் பயங்கரவாததடைச்சட்டத்தினை பயன்படுவத்திற்கு தற்காலிகமாக தடைவிதிக்கும்  யோசனையை முன்மொழிந்துள்ள ஐரோப்பிய  ஒன்றியம் இது குறித்து அரசாங்கத்தின் கருத்தினை கோரியுள்ளது.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடியிடம் சமர்ப்பிப்பு

Posted by - April 20, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டது.
Read More

எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்.. இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

Posted by - April 20, 2025
இஸ்ரேல் – ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா…
Read More

நடராஜா ரவிராஜின் கொலையுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

Posted by - April 19, 2025
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை…
Read More

பெளத்த மத வாதத்தின் ஊடாக அரசியல் செய்யும் ஜனாதிபதி அநுர – சாணக்கியன் சாடல்

Posted by - April 19, 2025
பெளத்த மத வாதத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் செய்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.…
Read More