வட்டுவாகல் விகாரையின் கீழ் 2009 இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்

Posted by - March 1, 2025
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ்…
Read More

வடக்கில் இராணுவத்தினரால் இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கப்படுகின்றன!

Posted by - March 1, 2025
இராணுவத்தில்  நான்கில் மூன்று பங்கினர் வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்  முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உணவகம்…
Read More

சிறையிலுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்!

Posted by - March 1, 2025
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்த இலங்கை…
Read More

வட, கிழக்கில் இராணுவத்தை குவித்து வைத்திருக்கும் கொள்கையில் அநுர அரசிடமும் மாற்றமில்லை

Posted by - March 1, 2025
வடக்கு, கிழக்கில் இராணுவத்தை குவித்து வைத்திருக்க வேண்டும் என்ற முன்னைய அரசாங்கத்தின் கொள்கையையே இந்த அரசாங்கமும் பின்பற்றுகிறது. இந்த வரவு…
Read More

செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - February 28, 2025
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற…
Read More

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது!

Posted by - February 28, 2025
2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக…
Read More

பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை!

Posted by - February 28, 2025
புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வையே எதிர்பார்க்கிறோம். புதிய அரசியலமைப்பு வருமா, வராதா,  என்பதை அரசாங்கம் குறிப்பிட  வேண்டும். பொறுப்புக்…
Read More

வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெனிவாவில் குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையையும் கூறவில்லை!

Posted by - February 27, 2025
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை வலுப்படுத்துவதாகவும், போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர்…
Read More

ஈருருளிப்பயணம் இன்று (27.02.2025) சுவிஸ் – பேர்ண் மானிலத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

Posted by - February 27, 2025
சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத்…
Read More