தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட்-Germany.

Posted by - March 5, 2025
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு,…
Read More

‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்”

Posted by - March 5, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்-03.03.2025.

Posted by - March 4, 2025
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக…
Read More

ஜேர்மனியின் மான்ஹெய்மில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் – ஒருவர் பலி

Posted by - March 4, 2025
ஜேர்மனியின் தென்மேற்கு நகரான மான்ஹெய்மில் நபர் ஒருவர் பொதுமக்கள் மீது காரால் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
Read More

போட்சைம் தமிழாலய நடன ஆசிரியர் திருமதி நர்த்தனா நிகஸ்தியன் அவர்களின் மாணவிகளின் மயிலாட்டம்.

Posted by - March 3, 2025
கலைத்திறன் போட்டி 2025 யேர்மனியின் தென்மாநிலம் மயிலாட்டம். போட்சைம் தமிழாலய நடன ஆசிரியர் திருமதி நர்த்தனா நிகஸ்தியன் அவர்களின் மாணவிகள்.
Read More

இந்திய அமைதி காக்கும் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வேண்டும்!

Posted by - March 3, 2025
இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என…
Read More

6 வாரத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை !

Posted by - March 3, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான…
Read More

கலைத்திறன் போட்டி 2025 யேர்மனியின் தென்மாநிலம், மயிலாட்டம்.

Posted by - March 2, 2025
கலைத்திறன் போட்டி 2025 யேர்மனியின் தென்மாநிலம் மயிலாட்டம். ஸ்ருட்காட் தமிழாலய நடன ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களின் மாணவிகள்.
Read More

ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை : சுட்டிக்காட்டிய சாணக்கியன்

Posted by - March 2, 2025
ராஜபக்ஷர்களின் ஆட்சியில்  34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும்  ஊடகவிலாளர்கள்.  கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை …
Read More

சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க

Posted by - March 2, 2025
நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
Read More