தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும் கூட்டுக்கான பேச்சுக்கள் இடைநிறுத்தம்

Posted by - March 9, 2025
இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின்பதில் பொதுச்செயலாளரும்…
Read More

” பிள்ளைகளை ஒவ்வொருநாளும் தேடித்தேடி நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம் ”

Posted by - March 8, 2025
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த…
Read More

ஆட்சியாளர்கள் மாறினாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை

Posted by - March 8, 2025
ஆட்சியாளர்கள் மாறுகின்றபோதும் எவருமே காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More

திருமலையில் 5,226 ஏக்கர் நிலத்தை துறைமுக அதிகார சபை வசம்

Posted by - March 8, 2025
இலங்கைத் துறைமுக அதிகார சபையானது பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும்…
Read More

பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது

Posted by - March 7, 2025
சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என கருதுகின்றீர்களா…
Read More

முறையற்ற இராணுவ செயற்பாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி

Posted by - March 7, 2025
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 437 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், கடந்த ஆண்டுடன்…
Read More

எஸ்.பி. சாமி , ஆர். பாரதிக்கு சபையில் அஞ்சலி செலுத்திய கஜேந்திரகுமார்

Posted by - March 7, 2025
தினக்குரல்  பத்திரிகையின் ஸ்தாபகர் எஸ்.பி. சாமி, ஞாயிறு தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர், வீரகேசரி பத்திரிகையின் வடபிராந்திய ஆசிரியர் ஆர்.…
Read More

இலங்கையில் பணியாற்றிவரும் பெண் செயற்பாட்டாளர்கள் ‘அரசுக்கு எதிரானவர்களாக’ முத்திரை குத்தப்படுகின்றனர்!

Posted by - March 6, 2025
மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் உலகளாவிய அறிக்கை வியாழக்கிழமை (6) ஐ.நா…
Read More

தேசிய பிரச்சினைகளை நாம் சபையில் பேசும் போது சபாநாயகர் இடமளிக்காது எமக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்!

Posted by - March 6, 2025
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் கொழும்பில் விசேட …
Read More

தமிழர் ஆணையைப் பெற்றதாகக் கூறும் அரசு அவர்களின் அபிலாஷைகளைப் புறக்கணிக்கிறது!

Posted by - March 6, 2025
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருப்பதானது,…
Read More