இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தெளிவான ஆணை வழங்குவார்கள்- சிறிதரன்

Posted by - December 20, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பல தடவைகள் ஆணை தந்திருப்பதாகவும், இம்முறையும் தமது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்றும்…
Read More

ஒன்றாக வந்தால் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார்-வீ. ஆனந்தசங்கரி

Posted by - December 20, 2017
தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். எனவே அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத்…
Read More

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த உலங்கு வானூர்தியில் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்!

Posted by - December 20, 2017
உள்ளூராட்சி சபைக்கான வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்…
Read More

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வௌியானது!

Posted by - December 20, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர்…
Read More

புளொட் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள்மீட்பு- ஒருவர் கைது

Posted by - December 19, 2017
யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில்…
Read More

முல்லைத்தீவில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 18, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு பிரிவினருக்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இராணுவத்தினரின் வசமுள்ள பொது மக்களின் காணிகளை…
Read More

ஊழலற்ற, நேர்மையானவர்களுக்கு வாக்களியுங்கள் – யாழ் ஊடக அமையத்தில் முதலமைச்சர் தெரிவிப்பு

Posted by - December 17, 2017
மக்களை நேசிக்கும் பண்பும், திறமையும், ஊழலற்ற தன்மையும், நேர்மையும் கொண்டவர்களை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுங்கள் என வட…
Read More

தேர்தலின் பின்னர் JO-SLFP இணைந்து புதிய அரசாங்கம் – பிரசன்ன ரணதுங்க

Posted by - December 17, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க் கட்சியும் இணைந்து புதிய கூட்டரசாங்கம் ஒன்றை…
Read More

கோரிக்கைக்கு ஏற்ப ஆசனப்பங்கீடு இடம்பெறாவிட்டால் தேர்தலிலிருந்து விலகுவோம்-ந.ஶ்ரீகாந்தா

Posted by - December 16, 2017
திருகோணமலை நகரசபைத் தேர்தலில் தமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால் குறித்த நகர சபைக்கான தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக தமிழீழ விடுதலை…
Read More

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்தோம்: பிரதாப் ரெட்டி

Posted by - December 16, 2017
சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்ததாக அப்பல்லோ தலைவர் பிரதாப்…
Read More