தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Saerbeck

Posted by - January 2, 2018
30.12.2017 சனிக்கிழமை யேர்மனி Saerbeck நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு கவிதை, பேச்சு, வணக்க நடனங்கள்,மற்றும்…
Read More

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆராய்வு

Posted by - January 2, 2018
கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை  விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு…
Read More

தையிட்டியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் ஆய்வு!

Posted by - January 2, 2018
வலி வடக்கு, தையிட்டி பகுதியில் நடைபெற்று வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர்…
Read More

கேப்பாபுலவில் மக்களின் வழிபாட்டில் தலையிடும் இராணுவம்!

Posted by - January 1, 2018
கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து  133.4 ஏக்கர் காணிகள் 28ஆம் திகதி  மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில்…
Read More

வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி அல்ல!

Posted by - January 1, 2018
கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணச் சம்பவங்களுக்கு, அமானுசிய சக்திகள்
Read More

பிறக்கும் இவ் ஆங்கிலப்புத்தாண்டு (2018) தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - January 1, 2018
நாம் 2018 ஆம் ஆண்டிற்குள் காலடி வைக்கும் தருணத்தில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா.…
Read More

தந்தை செல்வாபோல தற்போது தம்பி கஜேந்திரகுமாரைப் பார்க்கின்றேன்!

Posted by - January 1, 2018
நாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி…
Read More

இந்தோனேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் 450 ஜோடி திருமணம்!

Posted by - January 1, 2018
புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இந்தோனேசியா நாட்டில் 450-க்கு மேற்பட்ட ஜோடியினர் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.
Read More

புத்தாண்டை இரு நாடுகள் முதலில் வரவேற்றன

Posted by - December 31, 2017
2018 ஆம் ஆண்டை வண்ணமயமான பட்டாசுகளால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன. புத்தாண்டை வண்ணமயமான பட்டாசுகள் மற்றும்…
Read More

தமிழ்த் தேசியப் பேரவை ஆசீர்வாதம் பெற்றனர்!

Posted by - December 31, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார…
Read More