வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்கக்கூடாது!

Posted by - May 17, 2025
வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்த் தேசிய…
Read More

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! -சித்தார்த்தன் தெரிவித்தார்

Posted by - May 17, 2025
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளமை குறித்து ‘திருப்தியடைகின்றேன்’- பிரிட்டிஸ் பிரதமர்’

Posted by - May 17, 2025
இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன்  சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை  குறித்து திருப்தியடைகின்றேன்…
Read More

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது : சுவீடனில் சாணக்கியன் சுட்டிக்காட்டு

Posted by - May 17, 2025
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், அரசியல் கொலைகள் சம்பந்தமாக சர்வதேசத்தின் பார்வை குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக…
Read More

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம்

Posted by - May 17, 2025
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்’ எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரில்…
Read More

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்

Posted by - May 16, 2025
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ்…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு மக்களுக்கு நீதி அமைச்சு அறிவிப்பு

Posted by - May 16, 2025
இலங்கையில் நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்து, புதிய…
Read More

இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்பது இனவாதத்தின் வெளிப்பாடே!

Posted by - May 16, 2025
ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள். காலங்காலமாக எங்கள்…
Read More

தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகளின் ஆக்கங்களுக்கான மதிப்பீட்டுப் பெறுபேறுகள் – 2025

Posted by - May 16, 2025
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்திய தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகளின்   ஆக்கங்களுக்கான மதிப்பீட்டுப்…
Read More

அம்பாறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

Posted by - May 16, 2025
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டதையும் பல்லாயிரம் மக்கள் உணவின்றி உப்பில்லா கஞ்சியை குடித்து உயிர் வாழ்ந்ததை நினைவில் நிறுத்தி…
Read More