மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதியை அறிவித்தது போலீஸ்

Posted by - May 23, 2017
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
Read More

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு 26ஆம் திகதி விசாரணைக்கு

Posted by - May 23, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு…
Read More

6 மாதங்களில் இராணுவம் மீளழைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - May 23, 2017
வட மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை 6 மாதங்களுக்குள் மீளழைக்க வேண்டும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே.…
Read More

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - May 23, 2017
அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை…
Read More

2017 நினைவேந்தல்: பாஜக-அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்

Posted by - May 23, 2017
6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு…
Read More

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை -ரணில்

Posted by - May 23, 2017
மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்புக்களுக்கு…
Read More

ஞானசார தேரர் மீதான அவமதிப்பு வழக்கு நாளை, கைது செய்யப்படுவரா?

Posted by - May 23, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மேன்முறையீட்டு…
Read More

ஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி!

Posted by - May 22, 2017
ஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம…
Read More

அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் – மருத்துவமனைகளில் செயற்பாடுகள் பாதிப்பு

Posted by - May 22, 2017
அரச மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருத்துவமனைகளில் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின்…
Read More

அபிவிருத்தியின் புதுப் பொழிவுக்காகவே அமைச்சரவையில் மாற்றம் – ஜனாதிபதி

Posted by - May 22, 2017
அபிவிருத்தியின் புதுப் பொழிவுக்காகவே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமான நிகழ்வினை அடுத்து…
Read More