ரணிலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 6, 2018
பிரதமர் ரணில் விக்ரமசங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக,…
Read More

வலி. வடக்கு தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில்-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 6, 2018
வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட…
Read More

ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் இதுவரை எடுக்கவில்லை!

Posted by - May 5, 2018
யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனிடம்
Read More

மே18 நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமே!

Posted by - May 5, 2018
முள்ளிவாக்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 திகதி முள்ளிவாக்காலில் இடம்பெறவுள்ளநிலையில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்கு பல்கலைக்கழக…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்த அனைவரும் ஒத்துழைப்போம்!

Posted by - May 4, 2018
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 09ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்…
Read More

தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே! கஜேந்திரகுமாரின் உறுதியான கருத்து!

Posted by - May 4, 2018
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

தேசியத் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்பு!

Posted by - May 4, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில்…
Read More

இந்தியாவில் ஜோக்கர் சுப்பிரமணிய சுவாமியைப் போல் இலங்கையில் சுமந்திரன்!

Posted by - May 4, 2018
இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமியை ஜோக்கர் என அழைப்பது போன்று இலங்கையில் ஏம்.ஏ,சுமந்திரன் தோன்றியிருக்கின்றார்.நேற்று சொன்னதை இன்று அவ்வாறு சொல்லவில்லையென்கிறார்.
Read More

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என்று பெரும்பான்மையான கிழக்கு தமிழர்கள் விரைவில் கோருவார்கள்

Posted by - May 2, 2018
மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்…
Read More