தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்!

Posted by - May 24, 2018
தமிழகம், தூத்துக்குடியில்  சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட்  (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து
Read More

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை!

Posted by - May 23, 2018
திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம்…
Read More

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம்!

Posted by - May 23, 2018
தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேந்தாந்தா ஸ்ரெர்லயிட் ((Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் தமிழக…
Read More

ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில்!

Posted by - May 23, 2018
தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
Read More

அப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்

Posted by - May 23, 2018
ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சமீபத்திய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. புதிய அப்டேட் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
Read More

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்

Posted by - May 23, 2018
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
Read More

இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது !

Posted by - May 23, 2018
இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ்…
Read More

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜனை நிறுத்த முடியாது!

Posted by - May 23, 2018
பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற…
Read More

நடிகர்களே! இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் கவிஞர் அறிவுமதி கவிதையில் விளாசல்

Posted by - May 23, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த நூறு நாட்களாக அமைதியான முறையில் நடந்த போராட்டத்தின் நூறாவது நாள் நேற்று. 144 தடை…
Read More

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு !

Posted by - May 23, 2018
தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு சென்ற வியாழக்கிழமை யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சுடனான சந்திப்பில் கலந்துகொண்ட…
Read More