முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் 2025

Posted by - May 18, 2025
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில்…
Read More

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 18, 2025
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில்…
Read More

16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று : வடக்கு, கிழக்கு, கொழும்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்க ஏற்பாடு

Posted by - May 18, 2025
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read More

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

Posted by - May 18, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா…
Read More

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்- பேர்லின் தமிழாலயம்.

Posted by - May 17, 2025
  கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளில்…
Read More

மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை முன்னிட்டு குருதிக்கொடை.

Posted by - May 17, 2025
மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை முன்னிட்டு,  தமிழ்த்தேசிய முன்ணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன்…
Read More

டூஸ்பேக் தமிழாலய மாணவர்கள்,  சாகித் ரஞ்சன்- சனயா ரஞ்சன்.

Posted by - May 17, 2025
நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம்- அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே.. டூஸ்பேக் தமிழாலய மாணவர்கள்,  சாகித் ரஞ்சன்- சனயா ரஞ்சன்.…
Read More

விழிகளின் கண்ணீர்மழை கடலதன் தண்ணீர்வரை நதியென ஓடிப் போனதே….-செல்வி. சிவகுமாரன் சயானி.

Posted by - May 17, 2025
விழிகளின் கண்ணீர்மழை கடலதன் தண்ணீர்வரை நதியென ஓடிப் போனதே….செல்வி. சிவகுமாரன் சயானி.    
Read More

தமிழின அழிப்பின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் ஆப்பிள் மரம்.

Posted by - May 17, 2025
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012…
Read More

2009 இறுதி யுத்தத்தில் உயிரற்ற உடல்களில் நகைகளை திருடிய இராணுவம்! நேரடி சாட்சியம்

Posted by - May 17, 2025
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் சடலங்களில் காணப்பட்ட நகைகளை இலங்கை இராணுவத்தினர் திருடியதாக இறுதி யுத்த களத்தில் இருந்து பாதிக்கப்பட்ட…
Read More