பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை

Posted by - May 30, 2018
ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர், உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 
Read More

யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 30, 2018
“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது…
Read More

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி

Posted by - May 29, 2018
27.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சுவெற்ற என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர்…
Read More

தூத்துக்குடி மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் யேர்மனியில் நடைபெற்ற அடையாள கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - May 29, 2018
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 100 க்கும் மேலான நாட்களாக…
Read More

யாழில் நாளை ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by - May 29, 2018
யாழில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
Read More

மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோ?

Posted by - May 29, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று திங்கட்கிழமை…
Read More

பக்தர்களால் நிரம்பி வழிந்த வற்றாப்பளை அம்மன் கோவில்!

Posted by - May 29, 2018
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா  28 ஆம் திகதி…
Read More

கிளிநொச்சியில் ரணில் அதிகாரிகளுடன் சந்திப்பு!

Posted by - May 28, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணித்துள்ளார். அங்கு கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
Read More

பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் கொள்ளை -விக்னேஸ்வரன்

Posted by - May 28, 2018
வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்களை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வட மாகாண…
Read More

யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் கடைக்குள் திடீரென நுளைந்த ரணில்!

Posted by - May 28, 2018
யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீர் திடீர் என பல்வேறு பகுதிகளுக்குச்…
Read More