காணாமல் ஆக்கப்பட்டவர்களின், பெயர் விபரங்களை பாதுகாப்பு தரப்பு தர மறுப்பு!

Posted by - June 4, 2018
போர் நடைபெற்ற காலத்திலும் இறுதிப் போரின்போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின், பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் பாதுகாப்பு…
Read More

யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - June 4, 2018
https://youtu.be/vmwDofcC4oI?t=13s “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது…
Read More

கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Posted by - June 4, 2018
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில்…
Read More

தமிழுக்கு ரத்தினக் கம்பளம் விரித்த கூகுள்!

Posted by - June 3, 2018
பல வருடங்களாக ஃபேஸ்புக், யூடியூப், வலைப்பூ போன்ற டிஜிட்டல் தளங்களில் தங்களுடைய சிந்தனைகளையும் படைப்புகளையும் தமிழிலேயே வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அநேகர். ‘இணையத்தில்…
Read More

சிறுபான்மை இன மாகாணங்களின் அதிகாரங்கள் பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே இருக்கின்றன!

Posted by - June 3, 2018
சிறுபான்மை இன மாகாணங்களின் அதிகாரங்கள் பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே இருக்கின்றமையானது வெளிப்படையான பேரினவாதமாகும் என கிழக்கு மாகாண முன்னாள்…
Read More

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கு கிடையாது!

Posted by - June 3, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கு கிடையாது என…
Read More

ஆனந்தசங்கரியின் பேரனே சுமந்திரன்- உண்மையை போட்டுடைத்த வித்தியாதரன்

Posted by - June 3, 2018
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எனத் தெரிவித்துள்ள சிரேஸ்ர…
Read More

வவுனியாவில் காணாமல் போன 8 மாத குழந்தை மீட்பு!

Posted by - June 2, 2018
வவுனியாவில் காணாமல் போன 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

ஆக்கிரமிப்பின் புதிய வடிவம் முல்லையில் அரங்கேறுகிறது!

Posted by - June 2, 2018
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ…
Read More