அநுரவின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள தயாராகும் தமிழரசுக் கட்சி!

Posted by - April 12, 2025
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாதை, தமிழ்த் தேசியத்துக்கு முரணாக உள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற…
Read More

மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை இலங்கையின் எந்த அரசாங்கமும் 100 வீத ஆதரவை வழங்கவில்லை

Posted by - April 12, 2025
மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட…
Read More

உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதே சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும் – சிறீதரன்

Posted by - April 11, 2025
அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த…
Read More

யுத்தத்தின் இறுதியிலும் பட்டலந்தபோன்றே குற்றச்செயல்கள் நிகழ்ந்துள்ளன

Posted by - April 11, 2025
 பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட  காலக்கட்டத்திலேயே  அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால்  இறுதிக்கட்ட…
Read More

மட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரமளிக்கும் சட்டம் எது ?

Posted by - April 11, 2025
பலாலி வீதி அமைந்துள்ள பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்ட ரீதியாகப் பிரகடனப்படுத்தப்படாத நிலையில், இரவு…
Read More

35 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு

Posted by - April 10, 2025
யாழ்ப்பாணம் வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன்…
Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்று உத்தரவு

Posted by - April 10, 2025
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.
Read More

வடக்கு, கிழக்கில் சீனாவுக்கு எந்த நடவடிக்கைளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - April 10, 2025
சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள் இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை  குழப்ப நினைத்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு…
Read More

வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை

Posted by - April 9, 2025
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில்…
Read More

வெளிப்படைத்தன்மை வாய்ந்த தனியார்துறையை கட்டியெழுப்ப அரசதுறை – சிவில் சமூகம் கைகோர்ப்பு

Posted by - April 9, 2025
தனியார்துறை வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன பற்றிய புரிதலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுக்கும் நோக்கிலான…
Read More