71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் தான் சிறிலங்காவின் சுதந்திரதினம்

Posted by - February 4, 2019
Februar 03, 2019 Norway தமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில்,…
Read More

தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டு நாம் செயற்பட முன்வர வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

Posted by - February 4, 2019
ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம்…
Read More

மைத்திரியின் யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

Posted by - February 4, 2019
நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல்…
Read More

‘சுதந்திரமற்ற தேசிய தினத்தையே கொண்டாடுகின்றோம்’

Posted by - February 4, 2019
71ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டாலும் அது சுதந்திரம் அற்ற தேசிய தினம் என்று, ஆதிவாசிகளின் தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னிலோ…
Read More

கோத்தாபடை முகாம் காணியினை விடுவிக்க கோருகின்றது தமிழரசுக் கட்சி!

Posted by - February 4, 2019
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 617ஏக்கர் காணியில் அமைந்துள்ள, கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்பட்டு,குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென…
Read More

சிறீலங்கா சுதந்திரதினம் :ஈழத்தில் கரிநாள்!

Posted by - February 4, 2019
சிறீலங்காவின் 71வது தேசிய சுதந்திரதினத்தை சிங்கள தேசம் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ் தேசமோ அதனை கரிநாளாக பகிஸ்கரித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல்…
Read More

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கக் கோரி பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள்

Posted by - February 4, 2019
இலங்கையின் சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்குச் சுதந்திரமில்லாத இன்றைய நாளைக் கரிநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும்…
Read More

தமிழரசுக் கட்சியிடம் சர்வதேசத்தை கையாள்வதற்கான கட்டமைப்பு இல்லை- சுரேஸ் (காணொளி)

Posted by - February 3, 2019
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மாநாடு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…
Read More

அனைவரையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுத்துள்ளேன்- விக்கினேஸ்வரன் (காணொளி)

Posted by - February 3, 2019
ஆயுத, அரசியல் வேறுபாடுகளை கொண்டிருந்த குழுக்களை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று ஒன்றிணைத்ததைப் போன்று, இன்று நானும் வேறுபாடுகளை…
Read More

பிரித்தானியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடுதலை புலிகளின் முக்கியஸ்த்தரின் இறுதி வணக்க நிகழ்வு!

Posted by - February 3, 2019
பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரனின் இறுதி கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளன…
Read More