தம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு என்கிறார் விக்கி!

Posted by - February 10, 2019
வாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து வந்துள்ளது. இதோ…
Read More

மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை!

Posted by - February 10, 2019
மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கேப்பாப்புலவு போராட்ட…
Read More

மஹிந்தவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 9, 2019
இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.   இது தொடர்பில் இந்திய ஊடக செய்திகள்…
Read More

வறட்சியில் இருந்து மீண்டது மலையகம்:விவசாயம் புரிவோர் ஆறுதல்

Posted by - February 9, 2019
கடந்த சில மாதங்களாக மலையக பகுதியில் நிலவிய கடும் வறட்சியின் பின்னர் நீரேந்து பகுதிகளின் நீர் மட்டம் அதிகளவு குறைந்து…
Read More

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ். மாநகரில் களியாட்டங்களுக்குத் தடை!

Posted by - February 9, 2019
தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாண மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடை செய்யக்…
Read More

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல்களால் இன நல்லிணக்கம் பாதிப்படைகின்றது

Posted by - February 8, 2019
திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல்களினால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வெகுவாகப் பதிப்பதாகவும், எனவே இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த உரியவர்கள்…
Read More

நான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை – விக்கி மறுப்பு

Posted by - February 7, 2019
ஈ.பி. ஆர்.எல் எவ் மாநாட்டில் எந்த ஆவணத்தையும் நான் வெளியிடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள்…
Read More

மைத்திரியின் முடிவு – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

Posted by - February 7, 2019
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய…
Read More

“தலைவர் பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம்!”- சார்ள்சை வர்ணித்துள்ள மங்கள!

Posted by - February 7, 2019
பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர,…
Read More

2 மாதங்களுக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்- சிறிசேன

Posted by - February 6, 2019
எந்தவித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்துக்குள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என…
Read More