எம்மை பொறுத்த வரை அனைத்து அரசாங்கமும் ஒன்றுதான். எல்லாம் திருட்டுகும்பல்- மனோ

Posted by - February 16, 2019
பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம்  புலிகள் காலத்தில்  இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால்…
Read More

நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Posted by - February 15, 2019
பிரான்ஸில் இருந்து இன்று நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 64 இலங்கையர்கள் இன்று…
Read More

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைசட்டத்தை நீக்குங்கள்- ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - February 15, 2019
இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய  ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய…
Read More

மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.

Posted by - February 14, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு…
Read More

எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்! – ஈகப்பேரொளி முருகதாசன்.!

Posted by - February 12, 2019
தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழகத்தில்

Posted by - February 12, 2019
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி   யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடம் இந்த…
Read More

ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன்தமிழினத்துரோகத்தின்நீட்சியாகவே வரலாற்றுகுறிப்பேடுவெளியீடு! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 11, 2019
Februar 10, 2019 Norway தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே  பின்னாட்களில் பாதை மாறி கொள்கை…
Read More

பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு எந்த தலைவர்களிடமும் இல்லை-ஆனந்த சங்கரி

Posted by - February 11, 2019
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடம் இல்லை என் தமிழர் விடுதலை கூட்டணியின்…
Read More

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நா. கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

Posted by - February 11, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழுவின் 117 ஆவது கூட்டத் தொடர் பொஸ்னியாவிலும், ஹெசகோபினாவிலும் இன்று…
Read More